மினுவாங்கொட கொத்தணியில் மேலும் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
முன்னதாக மினுவாங்கொட கொத்தணியில் இன்று 22 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னதாக மேலும் 39 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன ;மூலம் இன்று மட்டும் மினுவாங்கொட கொத்தணியில் தொற்று உறுதியானவர்களது எண்ணிக்கை 61 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை